எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

நவீன் ஒத்துழைக்காததால் பல நல்ல திட்டங்கள்  கைமாறின: மோடி குற்றச்சாட்டு

ஒடிசாவில் இன்று பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் நவீன் பட்நாயக் மத்திய அரசுக்கு போதிய ஒத்துழைப்புக் கொடுக்காததால் பல நல்ல திட்டங்கள் வேறு மாநிலங்களுக்கு கைமாறின என்று தெரிவித்துள்ளார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:32 am

ENS


பவானிபட்னா: ஒடிசாவில் இன்று பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் நவீன் பட்நாயக் மத்திய அரசுக்கு போதிய ஒத்துழைப்புக் கொடுக்காததால் பல நல்ல திட்டங்கள் வேறு மாநிலங்களுக்கு கைமாறின என்று தெரிவித்துள்ளார்.

மேற்கு ஒடிசா பவானிபட்னா நகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய மோடி, எங்களுடன் நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு போதிய ஒத்துழைப்பை நல்கவில்லை. கருத்து வேறுபாடுகள் இருப்பது சகஜம். ஆனால் மாநிலங்களின் மேம்பாட்டுக்கு நாங்கள் முழுதாக பணியாற்ற வேண்டியது எங்கள் கடமை.

2014ம் ஆண்டு ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைந்திருந்தால், இந்தியாவிலேயே மிக வேகமாக முன்னேறிய மாநிலங்களுக்கு உதாரணமாக மாறியிருக்கும் என்று மோடி தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.