ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

நவீன் ஒத்துழைக்காததால் பல நல்ல திட்டங்கள்  கைமாறின: மோடி குற்றச்சாட்டு

ஒடிசாவில் இன்று பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் நவீன் பட்நாயக் மத்திய அரசுக்கு போதிய ஒத்துழைப்புக் கொடுக்காததால் பல நல்ல திட்டங்கள் வேறு மாநிலங்களுக்கு கைமாறின என்று தெரிவித்துள்ளார்.

News image
Updated On :2 ஏப்ரல் 2019, 9:18 am


பவானிபட்னா: ஒடிசாவில் இன்று பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் நவீன் பட்நாயக் மத்திய அரசுக்கு போதிய ஒத்துழைப்புக் கொடுக்காததால் பல நல்ல திட்டங்கள் வேறு மாநிலங்களுக்கு கைமாறின என்று தெரிவித்துள்ளார்.

மேற்கு ஒடிசா பவானிபட்னா நகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய மோடி, எங்களுடன் நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு போதிய ஒத்துழைப்பை நல்கவில்லை. கருத்து வேறுபாடுகள் இருப்பது சகஜம். ஆனால் மாநிலங்களின் மேம்பாட்டுக்கு நாங்கள் முழுதாக பணியாற்ற வேண்டியது எங்கள் கடமை.

2014ம் ஆண்டு ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைந்திருந்தால், இந்தியாவிலேயே மிக வேகமாக முன்னேறிய மாநிலங்களுக்கு உதாரணமாக மாறியிருக்கும் என்று மோடி தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.