இம்ரான்கான் பதவியேற்ற பிறகே பாகிஸ்தான் தீவிரத் தாக்குதல் தொடுக்கிறது: பிஎஸ்எஃப் தலைவர்
பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்ற பிறகுதான், அந்நாட்டு ராணுவம் இந்தியா மீது தீவிரத் தாக்குதல்களை நடத்தி வருவதாக எல்லைப் பாதுகாப்புப் படையின் இயக்குநர் ஜெனரல் கே.கே. ஷர்மா தெரிவித்துள்ளார்.








