ஹைதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு: இருவர் குற்றவாளி என்று தீர்ப்பு; இருவர் விடுதலை
ஹைதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டநால்வரில் இருவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்றம், மற்ற இருவரை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.










