மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

இந்தோ-சீனா போர் முடிந்து 56 ஆண்டுகளுக்குப் பிறகு இழப்பீடு பெறும் அருணாச்சல் கிராமத்தினர்

இந்தியா - சீனா இடையேயான போர் முடிந்து சுமார் 56 ஆண்டுகளுக்குப் பிறகு அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த கிராமத்தினருக்கு ரூ.38 கோடி அளவுக்கு நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.

News image
Updated On :22 அக்டோபர் 2018, 12:30 pm


இந்தியா - சீனா இடையேயான போர் முடிந்து சுமார் 56 ஆண்டுகளுக்குப் பிறகு அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த கிராமத்தினருக்கு ரூ.38 கோடி அளவுக்கு நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.

1962ம் ஆண்டு இந்தியா - சீனா இடையே போர் மூண்டபோது, ராணுவ முகாம்கள் அமைக்கவும், பங்கர்கள் மற்றும் பேரக்ஸ்கள் அமைக்கவும் கைப்பற்றப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடாக அருணாச்சலப்பிரதேச கிராமத்தினருக்கு ஒட்டுமொத்தமாக ரூ.38 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.

கடந்த 56 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு இழப்பீடுத் தொகை வழங்கப்படாத நிலையில், தற்போதுதான் விவசாயிகள் இழந்த நிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகை பெற்றுள்ளனர்.

மேற்கு காமேங் மாவட்டத்தில் உள்ள கிராம மக்களிடம் நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்கும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.