ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

இந்தியர்கள் தொலைக்காட்சியை விடவும் இதில்தான் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள்.. ஆய்வு

இந்தியர்கள் பலரும் தற்போது தொலைக்காட்சியை விடவும், அதிக நேரத்தை ஆன்லைனில் விடியோக்களைப் பார்க்க செலவிடுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.

News image
Updated On :4 அக்டோபர் 2018, 7:07 am


புது தில்லி: இந்தியர்கள் பலரும் தற்போது தொலைக்காட்சியை விடவும், அதிக நேரத்தை ஆன்லைனில் விடியோக்களைப் பார்க்க செலவிடுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.

லைம்லைட் நெட்வொர்க் நடத்திய ஆய்வில், தெரிய வந்திருப்பது என்னவென்றால், இந்தியர்கள் ஒவ்வொரு வாரமும் 8 மணி நேரம் 28 நிமிடங்கள் ஆன்லைனில் விடியோ பார்க்க செலவிடுவதாகவும், இதைவிட குறைந்த நேரமே அதாவது ஒரு வாரத்தில் 8 மணி நேரம் 8 நிமிடங்கள் மட்டுமே தொலைக்காட்சியைப் பார்ப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

இதில்லாமல், ஆன்லைனில் விடியோ பார்ப்பதில் உலக மக்களின் சராசரியே ஒரு வாரத்துக்கு 6 மணி நேரம் 45 நிமிடமாக இருக்கும் நிலையில், இந்தியர்கள் அதை விட அதிக நேரம் ஆன்லைனில் விடியோ பார்ப்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் ஆன்லைன் மூலம் செய்தி, சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போன்றவற்றைப் பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.