மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

விமான நிலையத்தில் நவீன காவல் நிலையம்: நவீன் பட்நாயக் துவக்கி வைப்பு

ஒடிஸாவின் பிஜூ பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தில் நவீன காவல் நிலையத்தை அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக், திங்கள்கிழமை துவக்கி வைத்தார்.

News image
Updated On :27 நவம்பர் 2018, 9:37 am

ஒடிஸாவின் பிஜூ பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தில் நவீன காவல் நிலையத்தை அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக், திங்கள்கிழமை துவக்கி வைத்தார். இது அங்கு அமையும் 24-ஆவது காவல் நிலையம் ஆகும். மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் தேவைகள் தொடர்பாக இக்காவல் நிலையம் அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமல்லாமல் காணொளி மூலம் 35 நவீன காவல் நிலையங்கள், 12 சிறப்பு ரோந்து வாகனங்கள், ஹாக்கி உலகக் கோப்பை தொடர்பாக கண்காணிப்பில் ஈடுபட 33 காவல் வாகனங்கள், 35 புதிய ரோந்து வாகனங்கள் மற்றும் 70 இரு சக்கர ரோந்து காவல் வாகனங்கள் ஆகியவற்றையும் துவக்கி வைத்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.