மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

மங்களூருவில் கனமழை: சாலைகளில் வெள்ளம் - (படங்கள் மற்றும் விடியோ)

மங்களூருவில் செவ்வாய்கிழமை பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:10 pm

Raghavendran

மங்களூருவில் செவ்வாய்கிழமை பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூருவில் செவ்வாய்கிழமை கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலைகளில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மங்களூருவில் அமைந்துள்ள பாணம்பூர் எனுமிடத்தில் மிக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து அங்கு மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், அப்பகுதி பாஜக எம்பி நளின் குமார் காடீல் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார். 

Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.