ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்திற்கு அடிபணிய மறுப்பதால் தமிழர்கள் படுகொலை: ராகுல் ஆவேசம்
ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்திற்கு அடிபணிய மறுப்பதால்தான் தமிழர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள் என்று, தூத்துக்குடி சம்பவம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.








