பொதுத்துறை வங்கிகளை கண்காணிக்க முடியாமல் போனதற்கு ஆர்பிஐ சொல்லும் 7 காரணங்கள்
பொதுத் துறை வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையான வங்கிகளாக பல ஆண்டுகளாக திகழ்கின்றன. பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா போன்ற வங்கிகளில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் சேமிப்புகளை போட்டு வைத்துள்ளனர்.










