தேவை ஏற்படின் இந்திய படைகள் எல்லைத் தாண்டும்: எச்சரிக்கிறார் ராஜ்நாத்
உலகில் உள்ள எந்த சக்தியாலும் இந்தியாவிடம் இருந்து காஷ்மீரை பிரிக்க முடியாது, தேவை ஏற்படின் இந்தியப் படைகள் எல்லைத் தாண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.









