துண்டிக்கப்பட்ட காலை நோயாளிக்கு தலையணையாக்கிய மருத்துவமனை: மருத்துவர்கள் மீது நடவடிக்கை
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்ஸி மருத்துவமனையில் விபத்தில் சிக்கி துண்டிக்கப்பட்ட காலை, நோயாளிக்கு தலையணையாக வைத்த சம்பவத்தில் 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.









