தீராத நோயுடையவர்களை விதிகளுக்குட்பட்டு மரணிக்க அனுமதிக்கலாம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
தீராத நோயுடைய, மருத்துவ சிகிச்சையால் காப்பாற்ற இயலாதவர்களை சில விதிகளுக்குட்பட்டு மரணிக்க அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.







