நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் ஒருவர் கைது

கர்நாடகாவில் மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் 37 வயதாகும் நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:26 pm

PTI


பெங்களூர்: கர்நாடகாவில் மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் 37 வயதாகும் நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

6 மாதங்களுக்கு முன்பு கௌரி லங்கேஷ் தனது வீட்டு வாசலில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை விசாரித்து வந்த சிறப்புப் புலனாய்வுப் படையினர், நவீன்குமார் என்பவரை கைது செய்துள்ளனர்.

பிப்ரவரி 17ம் தேதி சட்டத்துக்குப் புறம்பாக துப்பாக்கிக் குண்டுகள் வைத்திருந்த குற்றத்துக்காக காவல்துறையினரிடம் பிடிபட்ட நவீன் குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிக்மகலூர் மாவட்டத்தின் பிரூர் நகரைச் சேர்ந்தவர் நவீன் குமார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.