சர்வதேச மகளிர் தினத்தினை தேசிய நெடுஞ்சாலைகள் ஒழுங்குமுறை ஆணையம் எப்படிக் கொண்டாடப் போகுது தெரியுமா?
சர்வதேச மகளிர் தினமான வரும் 8-ஆம் தேதி அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட சுங்கச் சாவடிகளில் முழுக்க பெண் ஊழியர்களை பணியில் ஈடுபடுத்துவது என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது.










