விடுதியில் சிறை.. நான்கு நாட்கள்.. நாற்பது நபர்கள்: சீரழிக்கப்பட்ட இளம்பெண்ணின் சோகம்
பஞ்சாபில் திருமணமான 22 வயது இளம்பெண் ஒருவர் விடுதி ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டு நான்கு நாட்கள் நாற்பது பேரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது.










