வதந்தியால் பொறியாளர் அடித்துக் கொலை: 18 மாதக் குழந்தைக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் குடும்பம்
கர்நாடகத்தில் குழந்தை கடத்தல் வதந்தியால், ஹைதராபாத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அப்பா எங்கே என்று கேட்கும் அவரது 18 மாதக் குழந்தைக்கு பதில் சொல்ல முடியாமல் குடும்பத்தினர் கலங்கி நிற்கிறார்கள்.










