சிறைக்குச் செல்ல சிறுவனைக் கொன்ற பிகார் இளைஞனின் விபரீத முடிவுக்கு காரணம் என்ன தெரியுமா?
பசி, வறுமை, கடினமான வேலை போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட பிகார் இளைஞன், சிறையில் உணவு கிடைக்கும் என்பதற்காக 9 வயது சிறுவனைக் கொலை செய்திருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.










