ரயில் தண்டவாளத்தில் சாகசம் செய்த காஷ்மீர் இளைஞர்களுக்கு காவல்துறை அறிவுரை
நெஞ்சை பதற வைக்கும் வகையில், தண்டவாளத்தில் படுத்து சாகசம் செய்வதாகக் கூறி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட இரண்டு காஷ்மீர் இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.







