ஆய்வறிக்கை நிராகரிப்பு தான் கேரள வெள்ளத்துக்கு காரணம்: சுற்றுச்சூழல் நிபுணர் மாதவ் கட்கில்
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி சுற்றுச்சூழல் ஆய்வறிக்கையை நிராகரித்ததுதான் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு காரணம் என்று சுற்றுச்சூழல் நிபுணர் மாதவ் கட்கில் தெரிவித்துள்ளார்.










