மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

ரூ.15 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களுடன் ஜிம்பாப்வே பெண் கைது

ரூ.15 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களுடன் ஜிம்பாப்வே நாட்டுப் பெண் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:38 pm

Raghavendran

ரூ.15 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களுடன் ஜிம்பாப்வே நாட்டுப் பெண் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் ரூ.15 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களுடன் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3-ஆவது கதவு வழியாக திங்கள்கிழமை இரவு 8:30 மணியளவில் வெளியான ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை விமான நிலைய பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.

அப்போது அவரிடம் இருந்து ரூ.15 கோடி மதிப்புள்ள 3 கிலோ எடை கொண்ட போதைப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அவரது உடமைகள் கதிர்வீச்சு முறையில் பரிசோதித்த போது பிடிபட்டது. பின்னர் நடத்திய விசாரணையில் அவர் பெயர் பெட்டி ராமே எனவும் ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்துள்ளார்.

பின்னர் அடுத்த கட்ட விசாரணைக்காக விமான நிலைய பாதுகாப்புப் படையினர் அவரை போதை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் செவ்வாய்கிழமை ஒப்படைத்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.