அதிகாரியை மாற்றா விட்டால் பதவியை ராஜிநாமா செய்து விடுவேன்: முதல்வருக்கு கெடு விதித்துள்ள அமைச்சர்!
தான் குறிப்பிட்டுள்ள மாவட்ட அதிகாரியை மாற்றா விட்டால், தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்து விடுவேன் என்று உத்தரபிரதேச முதல்வருக்கு, மாநில அமைச்சர் ஒருவர் கெடு விதித்துள்ள...






