வெற்றியோ தோல்வியோ உண்மையின் பக்கம் நிற்போம்: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சூளுரை!
தேர்தல் அரசியலில் வெற்றியோ தோல்வியோ, நாம் எப்போதும் உண்மையின் பக்கம் நிற்போம் என்று காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாளில், அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சூளுரைத்துள்ளார்.









