காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: பொதுமக்கள் 3 பேர் காயம்

ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் இந்திய பாதுகாப்பு நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் 3 பேர் காயமடைந்தனர்.

News image
Updated On :25 ஜனவரி 2024, 10:15 am

PTI


ஜம்மு: ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் இந்திய பாதுகாப்பு நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் 3 பேர் காயமடைந்தனர்.

இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதிகளை ஒட்டிய சம்பா, ரஜோரி பகுதியில் இந்திய பாதுகாப்பு நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.

ஜம்மு மாவட்டம் அர்னியா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ராம்காரில் பாகிஸ்தான் ராணுவம் மோர்ட்டார்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.