புத்துயிர் பெறுமா கர்நாடகத் தமிழ்ப் பள்ளிகள்
பெங்களூரு: விடுதலைக்கு முன்பு சென்னை மாகாணத்தில் அங்கம் வகித்த பெங்களூரு, கோலார், சாம்ராஜ்நகர், மண்டியா, மைசூரு தவிர, தாவணகெரே, சிவமொக்கா, தும்கூரு, சிக்கமகளூரு, மங்களூரு உள்பட பல பகுதிகளில் தமிழர்கள் அதிகளவில் வாழ்ந்து வந்துள்ளனர்.









