பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

இம்பாலில் 2ம் உலகப் போரில் பயன்படுத்திய மோர்டர் ஷெல்கள் கண்டுபிடிப்பு

மணிப்பால் மாநிலம் சேனாபதி மாவட்டம் மோட்பங் என்ற பகுதியில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்டது என்று கருதப்படும் 3 மோர்டர் ஷெல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Updated On :29 மார்ச் 2016, 8:49 am

இம்பால் : மணிப்பால் மாநிலம் சேனாபதி மாவட்டம் மோட்பங் என்ற பகுதியில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்டது என்று கருதப்படும் 3 மோர்டர் ஷெல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிராமத்தில் பள்ளம் தோண்டும் போது கண்டுபிடிக்கப்பட்ட 3 மோர்டர் ஷெல்கள் குறித்து பொதுமக்கள் காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.

விரைந்து சென்ற காவல்துறையினர், அவற்றை கைப்பற்றி பாதுகாத்து வைத்தனர்.

இவை, 1944ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் நடந்த போது பயன்படுத்தப்பட்டவையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.