நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பதான்கோட்டில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட கார் கண்டுபிடிப்பு

பஞ்சாப் மாநிலம் பதன்கோட் அருகே துப்பாக்கி முனையில் கடத்திச்சென்ற கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:51 pm

ANI

பஞ்சாப் மாநிலம் பதன்கோட் அருகே துப்பாக்கி முனையில் கடத்திச்சென்ற கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுஜான்புர் நகர்ப் பகுதியில் 2 நாட்களுக்கு முன் 3 மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் கார் ஒன்றை கடத்திச்சென்றனர். பயங்கரவாதிகளாக இருக்கலாம் என பாதுகாப்புப்படையினர் மாயமான காரை தொடர்ந்து தேடி வந்தனர்.

இந்நிலையில் காணாமல் போன கார்  போர்ட் பிஸ்டா வகையை சேர்ந்த கார், இன்று கண்டுபிடிக்கபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.