பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலுடன் கன்னையா குமார் சந்திப்பு

தேசத் துரோக வழக்கில் கைதாகி பிணையில் வெளியேவந்துள்ள ஜேஎன்யு மாணவர்கள் அமைப்புத் தலைவர் கன்னையா குமார், இன்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுலை சந்தித்துப் பேசினார்.

Updated On :22 மார்ச் 2016, 11:46 am

தேசத் துரோக வழக்கில் கைதாகி பிணையில் வெளியேவந்துள்ள ஜேஎன்யு மாணவர்கள் அமைப்புத் தலைவர் கன்னையா குமார், இன்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுலை சந்தித்துப் பேசினார்.

ஜேஎன்யு பல்லைக்கழக மாணவர்கள் மற்றும் அனைத்திந்திய மாணவர் கழக உறுப்பினர்களுடன் இன்று  துக்ளக் சாலையில் உள்ள ராகுலின் இல்லத்தில் சந்தித்துப் பேசினார் கன்னையா குமார்.

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்புக்குப் பிறகு வெளியே வந்த கன்னையா குமார் செய்தியாளர்களை சந்திக்க மறுத்துவிட்டார்.

ஜேஎன்யு விவகாரத்தில் கன்னையா குமாருக்கு ராகுல் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே இந்த சந்திப்பு அமைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.