வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

இந்திய இசையமைப்பாளர் ஆர்.டி பர்மனின் 77-வது பிறந்த நாள்: டூடுல் வெளியிட்டு சிறப்பித்தது கூகுள்

இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆர்.டி பர்மனின் 77-வது பிறந்தநாளை முன்னிட்டு கூகுள் தனது முகப்பு பக்கத்தில் டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

News image
Updated On :27 ஜூன் 2016, 5:22 am

மும்பை: இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆர்.டி பர்மனின் 77-வது பிறந்தநாளை முன்னிட்டு கூகுள் தனது முகப்பு பக்கத்தில் டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

இசையமைப்பாளர் சச்சின் தேவ் பர்மனின் ஒரே மகனான ஆர்.டி பர்மனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கூகுள் வண்ணமையமான சிரித்தப்படியான டூடுல் ஒன்றை கூகுள் வெளியிட்டுள்ளது.

இவர், பல்வேறு பாலிவுட் பாடல்களுக்கு பின்னணி இசை அமைத்துள்ளார். சோலே, யாதோன் கி பாரத், மௌசம் உட்பட 330-க்கும் மேற்பட்ட படங்களை  இசையமைத்துள்ளார்.

1983, 1984 மற்றும் 1995 என தொடர்ந்து மூன்று முறை சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருதினை இவர் பெற்றுள்ளார். மேலும், இன்றைய இளைஞர்கள் விரும்பி கேட்கும் சுராலியா ஹே தில், ஏக் லட்கி கோ தேகாதோ என்ற புகழ்பெற்ற பாடல்கள் இவர் இசையமைத்ததேயாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.