ஜம்மு-காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரில் ஹந்த்வாராவில் பதுங்கியிருந்து மேலும் ஒரு பயங்கரவாதி இன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.


ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் ஹந்த்வாராவில் பதுங்கியிருந்து மேலும் ஒரு பயங்கரவாதி இன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.
நேற்று இரவு ஹந்த்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினர் 21 பேர் இணைந்த குழு ஒன்று அப்பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகளிடையே துப்பாக்கிச் சூடு நடத்தி வந்தனர்.
இந்நிலையில், மேலும் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்புப்படை வீரர்கள் இன்று சுட்டுக் கொன்றனர். குப்வாரா மாவட்டம், டோப்வானில் நேற்று 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...