வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

தில்லியில் யோகா செய்து அசத்திய மாற்றுத்திறனாளி மாணவர்கள்

தில்லியில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் யோகா செய்து அசத்திய காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

News image
Updated On :21 ஜூன் 2016, 7:17 am

புது தில்லி: தில்லியில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் யோகா செய்து அசத்திய காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சர்வதேச யோகா தினமான இன்று நாடு முழுவதும் யோகா நிகழ்ச்சி பல்வேறு மாநிலங்களில் பெரும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தில்லியில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஒரு குழுவாக இணைந்து பல்வேறு யோகாவை செய்து அசத்தினர்.

சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடும் வகையில் வீல்சேர் மூலமும், ஊன்றுக்கோல் மூலமும் பல்வேறு ஆசானங்களை செய்துக் காட்டி, நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர்.

சர்வதேச யோகா தினத்தை பல்வேறு மாநிலங்களில் சாதி, மதம் பாராமல் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி திரண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் அலுவலக ஊழியர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட சுமார் ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். மத்திய அமைச்சர்கள் பலர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.