திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

தேசியப் பேரிடர் மேலாண்மை திட்ட புத்தகத்தை இன்று வெளியிட்டார் பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் தேசியப் பேரிடர் மேலாண்மை திட்ட புத்தகத்தை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:24 pm

ANI

புது தில்லி: இந்தியாவின் முதல் தேசியப் பேரிடர் மேலாண்மை திட்ட புத்தகத்தை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார்.

இந்தியாவில் ஏற்படும் பேரழிவுகளை சரி செய்வதற்கும், உயிரிழப்பு மற்றும் பொருட் சேதத்தை குறைப்பதே தேசிய பேரிடர் மேலாண்மை திட்டத்தின் முக்கிய நோக்கமாக கருதப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் கிரன் ரிஜிஜூ உடனிருந்தனர். மேலும், பிரதமர் அலுவலக மற்றும் பாதுகாப்புத் துறை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.