கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

மத்தியப் பிரதேசத்தில் கன மழைக்கு 34 பேர் பலி

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தற்போது துவங்கியுள்ள பருவ மழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், 34 பேர் பலியாகினர். ஏராளமானோர் வீடுகளை இழந்தனர்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:43 pm

PTI

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் தற்போது துவங்கியுள்ள பருவ மழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், 34 பேர் பலியாகினர். ஏராளமானோர் வீடுகளை இழந்தனர்.

மத்தியப் பிரதேசத்தில் பருவ மழை துவங்கியதில் இருந்து ஜபால்புரில் 7 பேரும், பன்னாவில் 6 பேரும், போபாலில் 5 பேரும் மழை தொடர்பான அசம்பாவிதங்களில் சிக்கி பலியாகியுள்ளனர்.

கன மழை காரணமாக 2,487 வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. 20 ஆயிரம் வீடுகள் லேசான சேதத்தை சந்தித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.