ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புஎச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?
/

கூடுதலாக 800 சிஆர்பிஎஃப் படையினர் காஷ்மீர் விரைந்தனர்

ஜம்மு காஷ்மீரில் நிலவும் பதற்றம் காரணமாக கூடுதலாக 800 சிஆர்பிஎஃப் படையினர் காஷ்மீர் விரைந்துள்ளனர்.

Updated On :11 ஜூலை 2016, 10:04 am

புது தில்லி: ஜம்மு காஷ்மீரில் நிலவும் பதற்றம் காரணமாக கூடுதலாக 800 சிஆர்பிஎஃப் படையினர் காஷ்மீர் விரைந்துள்ளனர்.

மாநிலத்தில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலையில், பாதுகாப்புப் பணியை மேற்கொள்ள காவல்துறைக்கு துணையாக ஏற்கனவே 1,200 சிஆர்பிஎஃப் படையினர் சனிக்கிழமை காஷ்மீர் சென்றிருக்கின்றனர்.

எனினும் தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுக்குள் கொண்டு வர இன்று 8 கம்பெனி படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி புர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடந்து வரும் வன்முறையில் இதுவரை 23 பேர் பலியாகியுள்ளனர். 250 பேர் காயமடைந்துள்ளனர். மாநிலம் முழுவதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.