சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மத்தியப் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி, 7 பேர் படுகாயம்

மத்தியப் பிரதேச மாநிலம், சாட்டர்பூர் மாவட்டத்தில் உள்ள ஜடாசங்கர் அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:08 pm

ANI

புது தில்லி: மத்தியப் பிரதேச மாநிலம், சாட்டர்பூர் மாவட்டத்தில் உள்ள ஜடாசங்கர் அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகப் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், ஆறுகள் நிரம்பி நீர் வெளியேறி வருகின்றது. இந்நிலையில் சாட்டர்பூர் மாவட்டத்தில் இன்று காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இடிபாடுகளில் சிக்கி மேலும் பலர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.