மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

மும்பையில் குறைந்து வருகிறது தற்கொலை செய்வேரின் எண்ணிக்கை

தொலைக்காட்சி நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படும் நிலையில், மும்பையில் கடந்த 3 ஆண்டுகளில் தற்கொலை செய்துகொள்வோரின்

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:58 pm

PTI

மும்பை : தொலைக்காட்சி நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படும் நிலையில், மும்பையில் கடந்த 3 ஆண்டுகளில் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்த விஷயம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.

கடந்த 2013ல் மும்பையில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 1,322 ஆக இருந்தது. இதுவே 2014ல் 1,196 ஆகவும், 2015ல் 1,122 ஆகவும் குறைந்துள்ளதாக மும்பை காவல்துறை பதிவு செய்துள்ள வழக்குகளின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது.

பிரச்னைகக்கு எதிராக போராடும் குணம் மக்களிடையே அதிகரித்திருப்பதே இந்த புள்ளி விவரத்தின் மூலம் நாம் அறியும் நல்ல செய்தி என்று மும்பை காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் தனஞ்செய் குல்கர்னி கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.