ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

மங்கோல்புரியில் உள்ள ஷூ உற்பத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

புது தில்லியில், மங்கோல்புரி என்னும் பகுதியில் உள்ள ஷூ உற்பத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :6 ஏப்ரல் 2016, 5:51 am

புது தில்லி: புது தில்லியில், மங்கோல்புரி என்னும் பகுதியில் உள்ள ஷூ உற்பத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த ஷூக்கள் மற்றும் லட்சக்கணக்கான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர், 17 தீயணைப்பு வண்டிகளுடன், தீயை அணைக்க போராடி தற்போது தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.