பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

அஸ்ஸாம் தேர்தலில் மக்கள் ஆர்வம்: மாற்றத்தின் பின்னணி என்ன?

அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவில் வழக்கத்தை விட அதிகமான குடிமக்கள் முன் வந்து வாக்களித்துள்ளனர்.

Updated On :4 ஏப்ரல் 2016, 12:04 pm

குவகாத்தி : அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவில் வழக்கத்தை விட அதிகமான குடிமக்கள் முன் வந்து வாக்களித்துள்ளனர்.

பொதுவாக அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெறும் தேர்தல்கள் மந்தகதியில் நடக்கும். ஆனால் இந்த முறை, பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசைகள் காணப்படுகிறது.

இதற்குக் காரணம் என்னவென்று ஆராய்ந்ததில், முதல் முறையாக வாக்களிக்கும் தகுதி பெற்ற இளைஞர், இளைஞிகளும், பெண்களும் வாக்களிப்பதில் அதிக ஆர்வம் செலுத்தியதே.

நாட்டின் முன்னேற்றத்தில் நாங்கள் பெரிய அளவில் மாற்றத்தைக் கொண்டு வருவோம். அதன் முதல் படியாக, இளைஞர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிப்போம் என்று ஒரு இளைஞர் கூறினார்.

பெண்களும், காலையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது வாக்குகளை ஆர்வத்தோடு செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.