மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

அஸ்ஸாம் தேர்தலில் மக்கள் ஆர்வம்: மாற்றத்தின் பின்னணி என்ன?

அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவில் வழக்கத்தை விட அதிகமான குடிமக்கள் முன் வந்து வாக்களித்துள்ளனர்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:56 pm

PTI

குவகாத்தி : அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவில் வழக்கத்தை விட அதிகமான குடிமக்கள் முன் வந்து வாக்களித்துள்ளனர்.

பொதுவாக அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெறும் தேர்தல்கள் மந்தகதியில் நடக்கும். ஆனால் இந்த முறை, பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசைகள் காணப்படுகிறது.

இதற்குக் காரணம் என்னவென்று ஆராய்ந்ததில், முதல் முறையாக வாக்களிக்கும் தகுதி பெற்ற இளைஞர், இளைஞிகளும், பெண்களும் வாக்களிப்பதில் அதிக ஆர்வம் செலுத்தியதே.

நாட்டின் முன்னேற்றத்தில் நாங்கள் பெரிய அளவில் மாற்றத்தைக் கொண்டு வருவோம். அதன் முதல் படியாக, இளைஞர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிப்போம் என்று ஒரு இளைஞர் கூறினார்.

பெண்களும், காலையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது வாக்குகளை ஆர்வத்தோடு செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.