டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

நாக்பூர்: கணவரை குத்திக் கொலை செய்த பல் மருத்துவர்

நாக்பூரைச் சேர்ந்த பல் மருத்துவர் டிவிங்கிள் ரவிகந்த் உகே (40) என்ற பல் மருத்துவர் குடும்பச் சண்டையில் தனது கணவர் ரவிகாந்த் மதுகர் உகேவை(42) குத்திக் கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:40 am

PTI

நாக்பூரைச் சேர்ந்த பல் மருத்துவர் டிவிங்கிள் ரவிகந்த் உகே (40) என்ற பல் மருத்துவர் குடும்பச் சண்டையில் தனது கணவர் ரவிகாந்த் மதுகர் உகேவை(42) குத்திக் கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

நாக்பூரின் ஹத்கேஸ்வர் பகுதியைச் சேர்ந்த ரவிகாந்த், வயிற்றில் பல கத்திக் குத்துக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் அங்கு உயிரிழந்தார்.

இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், அவரது மனைவி டிவிங்கிள்ளை கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.