வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

இந்தியாவில் வெண்மை புரட்சியை ஏற்படுத்திய வர்கீஸ் குரியன் பிறந்தநாள்: கூகுள் மரியாதை

இந்தியாவில் வெண்மை புரட்சிக்கு தந்தை என்று கருதப்பட்ட கேரளாவைச் சேர்ந்த வர்கீஸ் குரியனின் 94வது பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் தனது டூடுல் மூலம் சிறப்பித்துள்ளது.

News image
Updated On :26 நவம்பர் 2015, 5:35 am

இந்தியாவில் வெண்மை புரட்சிக்கு தந்தை என்று கூறப்படும் கேரளாவைச் சேர்ந்த வர்கீஸ் குரியனின் 94வது பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் தனது டூடுல் மூலம் சிறப்பித்துள்ளது.

இந்தியாவின் பால்க்காரர் என்று அழைக்கப்பட்ட குரியன், பால் உற்பத்தியில் பின்தங்கியிருந்த இந்தியாவை, உலகிலேயே மிக முக்கிய பால் உற்பத்தி நாடாக மாற்றியதில் பெரும் வங்கு வகித்தவர்.

அவரது 94வது பிறந்த நாளை முன்னிட்டு கூகுளின் டூடுளில் இன்று, மாடுகளுடன் குரியன் அமர்ந்து கொண்டு கையில் பால் கேனை வைத்திருப்பது போன்ற டூடுல் போடப்பட்டுள்ளது.

1965ம் ஆண்டு பிரதமராக இருந்த லால் பஹதூர் சாஸ்திரியால், தேசிய பால் உற்பத்தி மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக குரியன் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.