வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

நடுவானில் தாக்கி அழிக்கும் ஏவுகனை: டி.ஆர்.டி.ஓ. சோதனை

எதிரிகளின் ஏவுகனைகளை நடுவானில் தாக்கி அழிக்கும் ஏவுகனையை இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு இன்று சோதனை நடத்தியது.

Updated On :22 நவம்பர் 2015, 8:21 am

எதிரிகளின் ஏவுகனைகளை நடுவானில் தாக்கி அழிக்கும் ஏவுகனையை இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு இன்று சோதனை நடத்தியது.

ஓடிஸாவின் பலாசூர் மாவட்டத்தில் உள்ள அப்துல் கலாம் தீவில் இன்று காலை 9.40 மணிக்கு இச்சோதனை நடைபெற்றது.

இந்தியாவிலியே தயாரிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட இந்த ஏவுகனை, நடுவானில் செயற்கையாக பறக்கவிடப்பட்ட இலக்கை குறிதவறாமல் தாக்கி அழித்தது.

ராடார்களில் பதிவுசெய்யப்ட்ட இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன என டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.