கடற்படையில் பெண்களுக்கு நிரந்தர பணி: தில்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
ராணுவம் மற்றும் விமானப் படைகளைப் போன்று கடற்படையில் உள்ள பெண்களுக்கும் நிரந்தர பணி வழங்க வேண்டும் என தில்லி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இன்று தடை விதித்தது.










