டாடா ஆலையில் வெடிவிபத்து: 16 ஒப்பந்தத் தொழிலாளர்கள் காயம்
ஜாம்ஷெட்புரில் உள்ள டாடா ஸ்டீல் ஆலையின் கோக் ஆலையில் பராமரிப்புப் பணிகளின் போது அம்மோனியா வெடித்த வெளியேறியதில் 16 ஒப்பந்தத் தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

Updated On :9 ஜனவரி 2024, 7:33 am

ஜாம்ஷெட்புரில் உள்ள டாடா ஸ்டீல் ஆலையின் கோக் ஆலையில் பராமரிப்புப் பணிகளின் போது அம்மோனியா வெடித்த வெளியேறியதில் 16 ஒப்பந்தத் தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
கோக் ஆலையில் பராமரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்த போது, அம்மோனியா நிறைந்த உலையின் மேற்பகுதி வெடித்துச் சிதறியதால், 16 பேர் துரும்புகள் உடலில் குத்தி காயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...