சிந்தனையாளர்கள் மீதான தாக்குதல் என்பது தேசத்தின் மீதானது: முன்னாள் பிரதமர் மன்மோகன் வேதனை
இந்தியாவில் சுதந்திரமாக தங்கள் கருத்துக்களை வெளியிடுவோர் மீதான சமீபத்திய தாக்குதல்கள் தேசத்தை கவலையடையச் செய்துள்ளது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.










