கேரளா உள்ளாட்சித் தேர்தல்: மழை மற்றும் பழுதடைந்த வாக்குப் பதிவு இயந்திரங்களால் வாக்குப் பதிவு பாதிப்பு
கேரள மாநிலத்தின் உள்ளாட்சிப் பதவிகளுக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் இன்று காலை தொடங்கியது. அம்மாநிலத்தில் பெய்து வரும் கன மழை மற்றும் பல இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாக வாக்குப் பதிவு மந்தமாகவே இருந்தது.










