ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

மதன் மித்ராவுக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து சிபிஐ மனு

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மேற்கு வங்க போக்குவரத்துத் துறை அமைச்சர் மதன் மித்ராவுக்கு ஜாமீன்

Updated On :3 நவம்பர் 2015, 9:42 am

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மேற்கு வங்க போக்குவரத்துத் துறை அமைச்சர் மதன் மித்ராவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து கோல்கத்தா உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.

பல கோடி ரூபாய் மோசடி நடந்த சாரதா நிதி நிறுவன வழக்கில் மித்ரா மீது மோசடி செய்தது உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளில் கடந்த 11 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த மதன் மித்ராவுக்கு சனிக்கிழமை ஜாமீன் வழங்கப்பட்டது.

இதையடுத்து அவர் எஸ்எஸ்கேஎம் அரசு மருத்துவமனையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியே வந்து, வேறொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.