தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அருணாசல் ஆளுநர் பாஜகவின் ஏஜெண்ட் போல செயல்படுகிறார்: தருண் கோகோய்

அருணாசலப் பிரதேசத்தின் ஆளுநர் ஜோதி பிரசாத் ராஜ்கோவா, பாஜகவின் ஏஜெண்ட் போலவும், ஆர்எஸ்எஸ்-ன் பிரசாரக் போலவும் செயல்படுகிறார் என அசாம் முதல்வர் தருண் கோகோய் குற்றம்சாட்டியுள்ளார்.

Updated On :19 டிசம்பர் 2015, 2:32 pm

அருணாசலப் பிரதேசத்தின் ஆளுநர் ஜோதி பிரசாத் ராஜ்கோவா, பாஜகவின் ஏஜெண்ட் போலவும், ஆர்எஸ்எஸ்-ன் பிரசாரக் போலவும் செயல்படுகிறார் என அசாம் முதல்வர் தருண் கோகோய் குற்றம்சாட்டியுள்ளார்.

ராஜ்கோவா ஒரு கைக்கூலி போல செயல்படுகிறார். பாஜகவின் ஏஜெண்ட் போலவும், ஆர்.எஸ்.எஸ்.ன் பிரசாரக் போலவும் அவர் நடந்து கொள்கிறார். அவரது மரியாதைக்கு குறைவான செயல்களில் ஈடுபட்டு ஆளுநர் மாளிகையின் கௌரவத்தை கெடுக்கிறார் என்றும், ராஜ் பவனை ஆர்எஸ்எஸ் அலுவலகமாக மாற்றுகிறார் என்றும் கோகோய் சரமாரியாக தனது குற்றச்சாட்டுகளை எடுத்து வைத்தார்.

பாஜக தலைமையிலான மத்திய அரசு, மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசை தனது பண பலத்தைக் கொண்டு வீழ்த்த நினைக்கிறது என்றும் கோகோய் கூறியுள்ளார்.

இதே முறையைப் பின்பற்றி அசாமையும் அவர்கள் வீழ்த்த நினைத்தார்கள். ஆனால் அது இயலவில்லை. இதே முறையை அவர்கள் பல்வேறு மாநிலங்களிலும் செய்து வருகிறார்கள் என்று கோகோய் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.