கர்நாடகத்தில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது?
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவுவதால், எந்தக் கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்கக் கூடிய அளவுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது.









