17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் ஸ்லிம் ரகசியம் இதுதான்! (விடியோ)

டோலிவுட், கோலிவுட் என இரண்டிலும் திரும்பிப்  பார்க்கக் கூட நேரமில்லாமல் படு பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர் ரகுல் ப்ரீத் சிங்

News image
Updated On :28 மார்ச் 2018, 4:51 pm IST

டோலிவுட், கோலிவுட் என இரண்டிலும் திரும்பிப்  பார்க்கக் கூட நேரமில்லாமல் படு பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கொழு கொழு அமுல் பேபிகளாக வலம் வந்த நடிகைகளுக்கு அதிக ரசிகர்கள் இருந்துவந்தனர். நடிகை ஜெயலலிதா, குஷ்பு, ஹன்ஷிகா என இந்த பட்டியலில் உள்ள நடிகைகள் பலர் உண்டு. அதன் பின் வந்ததுதான் ஜீரோ சைஸ் நடிகைகளின் எண்ட்ரி. இலியானா, எமி ஜாக்சன், தமன்னா போன்ற ஒல்லி பெல்லி நடிகைகளின் வருகையும் வெற்றியும் குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ள ரகுல் ப்ரீத் சிங்கின் முக்கிய அடையாளம் அவரது அழகிய சிரிப்பு. 

Story image

அறிமுகமான குறுகிய காலத்தில் மிகப் பெரிய வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வது அத்தனை சுலபமில்லை. இதனை நிரூபிக்க ரகுல் ப்ரீத் சிங் தனது உடல் பராமரிப்பை எப்படி மேற்கொள்கிறார், தினமும் ஜிம் வொர்க் அவுட்டுகளை எவ்வாறு மேற்கொள்கிறார் என்பதை அவ்வப்போது யூட்யூப் விடியோவின் மூலம் பகிர்ந்து கொள்வார். 

Story image

நிறைய தண்ணீர் குடியுங்கள். வொர்க் அவுட் செய்யுங்கள், சரியான உணவைச் சாப்பிடுங்கள், ஜன்க் உணவுகளை தவிர்த்துவிடுங்கள். உடலை நன்றாக வைத்துக் கொண்டால் மனமும் நன்றாக இருக்கும் என்பதே அவர் கூறும் முத்தான சில ஹெல்த் டிப்ஸ்.

பரபரப்பான அவரது ஜிம் வொர்க் அவுட்ஸ், ஆப் பயிற்சிகளைப் பார்க்கும் போது, உடலை நாம் இது போல் பராமரித்தால் ஆரோக்கியம் மேம்படுவது உறுதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.