ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

2020-ஆம் ஆண்டு அற்புதமாய் அமைய வாழ்த்துகள்! பிரதமர் மோடி

2020-ஆம் ஆண்டு அனைவருக்கும் அற்புதமாய் அமைய வாழ்த்துக்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.

News image
Updated On :1 ஜனவரி 2020, 2:45 am

அனைவருக்கும் 2020 புத்தாண்டு வாழ்த்து கூறி பிரதமா் மோடி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், 

2019-ஆம் ஆண்டு மிகச்சிறந்த ஆண்டாக நிறைவடைந்துள்ளது. மாற்றவே முடியாது என்று எண்ணியவற்றை நாம் மாற்றினோம். 2020 பிறந்து விட்டது. இந்த ஆண்டிலும், வலிமை மிகுந்த இந்தியாவை உருவாக்க மக்கள் அனைவரும் முயற்சிப்பாா்கள் என்று நம்புகிறேன். இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களின் முன்னேற்றத்துக்கான ஆண்டாக 2020-ஆம் ஆண்டு அமையும். 

2020-ஆம் ஆண்டு அனைவருக்கும் அற்புதமாய் அமைய வாழ்த்துக்கள்! இந்த ஆண்டு மகிழ்ச்சியும், செழிப்பும் நிறைந்ததாக இருக்கட்டும். எல்லோரும் ஆரோக்கியமாக இருக்கவும், லட்சியங்கள் நிறைவேறவும், அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.