17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கூட்டுறவு வங்கியில் பயிற்சிப் பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் 5 கூட்டுறவு பயிற்சியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது குறித்து....

News image

கூட்டுறவு வங்கியில் பயிற்சிப் பணி - கோப்புப்படம்

Updated On :31 மே 2026, 6:40 pm IST

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் ஒப்பந்த கால அடிப்படையில் 5 கூட்டுறவு பயிற்சியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். விண்ணப்பிக்க தகுதியானவர்கள் விரைந்து இணையம் மூலம் விண்ணப்பிக்கவும்.

பணி: Co-operative intern

காலியிடங்கள்: 5 (ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, நீலகிரி மற்றும் தஞ்சாவூர்)

சம்பளம்: மாதம் ரூ.25,000

வயது வரம்பு: 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சந்தைப்படுத்தல், வேளாண் வணிக மேலாண்மை, கூட்டுறவு மேலாண்மை, கிராமப்புற மேம்பாடு ஆகிய ஏதாவதொரு பிரிவில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.

முறையான கல்வித்திட்டத்தின்கீழ் படித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.acstitnsc.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.5.2026

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

The Tamil Nadu State Apex Cooperative Bank Ltd. intends to hire 5 Cooperative Interns on a one-year contract...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.